வெளிநாட்டில் கணவர் கொலை செய்யப்பட்ட நிலையில் உடலை மீட்டுத் தருமாறு 2 குழந்தைகளுடன் பெண் கண்ணீருடன் கோரிக்கை Sep 12, 2024 541 மலேசியாவில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத் தருமாறு கோரி நான்கு நாட்களாக கடலூர் கலெக்டர் ஆபீஸ், எஸ்.பி ஆபீசில் மனு அளித்து வருவதாகக் இரண்டு குழந்தைகளுடன் பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழுத...